சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
அயன்புரம் மேட்டு தெரு, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை அயன்புரம் மேட்டு தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி மற்றும் வெங்காயம் தக்காளிகளை தள்ளு வண்டியில் விற்கும் வியாபாரிகள் மிகவும் எடை குறைவாக அதாவது ஒரு கிலோ விற்கு எண்ணூற்று ஐம்பது கிராம் அளவிற்கு காய்கறிகளை விற்று பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். இது பற்றி பொதுமக்கள் கேட்டால் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பொதுமக்களை பேசுகிறார்கள். அவர்கள் உபயோகப்படுத்தும் எடை கற்களில் அரசாங்க முத்திரை ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருபற்றி நடவடிக்கை எடுப்பார்களா?




