சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுகள் அகற்றப்படுமா?
கோட்டுர்புரம் ரெயில் நிலையம் மற்றும் கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை கோட்டுர்புரம் ரெயில் நிலையம், கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட கூவம் ஆற்றின் இடையில் சிறிய பாலம் உள்ளது. அந்த இடத்தில் சிறிய மரம் ஒன்று ஆற்றின் குறுக்கே சாய்ந்து கிடப்பதால் நீரேட்டம் சீராக அமைவதில்லை. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக பெருகி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. எனவே கால்வாயில் உள்ள மரத்தை அகற்றவும், மரத்தை சுற்றியுள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.