சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகளுக்கு இடையூறு
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: பயணிகள்
சென்னை எழும்பூர் ரெயில் ரெயில் நிலையம் அருகே பஸ் நிறுத்த்தில் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டோக்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து இதே போக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வப்போது போலீசார் ரோந்து வரும்போது மட்டும் நல்ல பிள்ளைகளாக(இடத்தை காலி செய்கிறார்கள்) நடந்து கொள்கிறார்கள். நிரந்த நடவடிக்கை தான் எப்போது?





