சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையில் இடையூறு
சேலையூர் 150 அடி மெயின் ரோடு, அகரம் ரங்கநாதன் நகர், சென்னை
தெரிவித்தவர்: சுதர்சன்
சென்னை சேலையூர் 150 அடி மெயின் ரோடு, அகரம் ரங்கநாதன் நகர் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. எனவே நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





