சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மக்கள் அவதி
கொருக்குப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: முருகன்
சென்னை கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகின்றது. இதனால் கொருக்குப்பேட்டைக்கு அரசு பஸ்கள் வருவது இல்லை. இதனால் அங்கு உள்ள மக்கள் ஷேர் ஆட்டோ போன்ற போக்குவரத்தை தான் பெரிதும் நம்பி உள்ளார்கள். ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து வருகின்றனர், (அதிவேகத்தில் ஆட்டோவை இயக்குவது, ஏன் என்று கேட்டால் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்). எனவே கொருக்குப்பேட்டையில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




