சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் தேக்கம்
அம்பத்தூர் திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு பகுதி 19-வது தெரு, சென்னை
தெரிவித்தவர்: சந்திரசேகரன்
சென்னை அம்பத்தூர் திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு பகுதி 19-வது தெருவில் பராமரிக்கப்படாமல் இருந்து வரும் இடத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் துர்நாற்றம் வீசி கொசு மற்றும் புழுக்கள் உருவாகி தொற்று நோய்கள் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி மழை நீர் தேங்காத அளவுக்கு சரி செய்ய வேண்டும். மேலும் மழை நீர் வடிகால் அமைத்து மழைநீர் நிரந்தரமாக தேங்காத அளவுக்கு வழி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




