சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாராக மாறிய போலீஸ் பூத்
சென்னை கொளத்தூர், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை கொளத்தூர் வி.வி.நகர் முதல் தெருவில் உள்ள போலீஸ் பூத் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த போலீஸ் பூத்தை சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்கள் பாராக மாற்றியுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த போலீஸ் பூத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.