செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் தேக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயராம்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பழைய பல்லாவரம் 21-வது வார்டில் ஆர்.கே.வி. அவென்யு 6-வது தெருவில் உள்ள மழைநீர் கால்வாய் முட்புதர்கள் முண்டி கட்சியளிக்கிறது. இருபுறமும் சுவர்கள் இல்லாமலும், சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.