செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாத்தான நிலையில் வீடுகள்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெய்பிரகாஷ்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சி கொக்கரந்தாங்கல் கிராத்தில் வீடுகளின் மேல் மின்கம்ப வயர்கல் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். மின்கமத்தின் வயர்கள் வீட்டின் மேல் செல்லுவதால் அபாத்தான சூழல் உள்ளது. அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரவாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.