செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த நிலையில் மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம்பாரேரி ஜீவா நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோயவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி ஜீவா நகர் மெயின் ரோட்டில் உள்ள கால்வாய் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அந்த மின்கம்பதின் கால்வாயில் உள்ளதால் எந்த நேரத்தில் சாயும் என்ற பயத்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.