செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் அரசு ஆஸ்பத்திரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சந்திரன்
செங்கல்பட்டு மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோய்க்காக சிகிச்சைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் நின்று டாக்டர்களை பார்க்க ரசீது வாங்குகின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டுகளை மீறி பெரும்பாலோனோர் முக கவசம் அணிவது இல்லை. இதனை மருத்துவ நிர்வாகமும் கண்டுக்கொள்வது கிடையாது. எனவே நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும், பொதுமக்களுக்கு முக கவசம் அணிந்து வர ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.