செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி - பாரேரி கிராம்கள் இந்த இரு கிராமத்திற்குமிடையே சென்னை - திருச்சி தேசிய நெஞ்சாலை உள்ளது 8 வழிச்சாலையான இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் சாலையில் காத்திறுக்கும் சுழல் உள்ளது. போக்குவரத்து நெரிசல், மாலை நேரங்களில் இந்த சாலை இருளில் மூழ்கியிருப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தியும், இந்த இடத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.