செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தம் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஈஸ்வரன்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.