செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனங்களால் இடையூறு
செங்கல்பட்டு மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு போலீசார், வழக்கறிஞர்கள் என நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். இதில், பெரும்பாலானோர் 2 சக்கர வாகனங்களை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.