சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகாலில் கழிவுநீர்
சென்னை மாநகராட்சி, திருவான்மியூர், சென்னை
தெரிவித்தவர்: குணசேகர்
சென்னை மாநகராட்சி, திருவான்மியூர் பகுதியில் உள்ள தென்றல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில் 3 அடி ஆழத்திற்கு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழை நீர் வடிகாலில் கழிவு நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கை.