சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமாக சாலை
சென்னை, மடிப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ரங்கநாதன்
சென்னை, மடிப்பாக்கம் 188-வது வட்டம் பெரியார் நகர், 5-வது தெரு காஞ்சி காமாட்சி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணி முடிந்துள்ளது. இந்த சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. பள்ளி மாணவர்களும், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சென்னை மாநகராட்சி இப்பகுதிகளில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும். தோண்டப்பட்ட பகுதியில் தார்கள் கொண்டு பூசிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.