செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு வசதி வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் நெடுச்சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மணி
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் நெடுச்சாலை இரும்புலியூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தமே இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சமூகவிரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே மின் வாரிய துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.