செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சி மதனபுரம் புற்றுகோவில் அருகே உள்ள பஸ் நிறுத்ததில் பிச்சைகாரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் அமரும் இடத்தில் பிச்சைக்காரர்கள் தங்கள் உடமைகளை வைத்துள்ளார்கள். இதனால் பயணிகள் இருக்கையில் அமராமல், சாலையில் வந்து நிற்கிறார்கள். மேலும் பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் அமர சென்றால் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பிச்சைக்காரர்களிடமிருந்து பஸ் நிறுத்தத்தை மீட்டு தர வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கை.