செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்தம்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜசேகர்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் பஸ் நிறுத்தம் முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. குறிப்பாக பஸ் நிறுத்தத்தில் உள்ள கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது.மேலும், பஸ் நிறுத்தத்தில் முறையான வசதிகள் இல்லை. இதனால் பஸ் நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.