சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை வேண்டும்
சென்னை சேத்துபட்டு., சென்னை
தெரிவித்தவர்: நிர்மல் குமார்
சென்னை சேத்துபட்டு மெட்ரோ ரயில் வேலை காரணமாக ரங்கநாதன் தெருவை மூடிவிட்டார்கள். இதன் காரணமாக ஜெயவிநாயகர் கோவில் தெருவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்ப்படும் அபாயமும் உள்ளது. தெருவில் வசிப்பவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்கிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் தெருவின் 2 முனைகளிலும் வேகத்தடை அமைத்து கொடுக்கும்படி தெரு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.