சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை வேளச்சேரி, சென்னை
தெரிவித்தவர்: மனோகரன்
சென்னை வேளச்சேரி இந்திரா நகர்-கஸ்தூரிபாய் நகர் சிக்னல் வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில சமூக விரோதிகள் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலை சிமெண்ட் வைத்து மூடியுள்ளனர். இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலே தேங்குவதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே மழைநீர் கால்வாயை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.