சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விளக்கு வேண்டி விண்ணப்பம்
சென்னை, விருகம்பாக்கம் பூபதி நகர், சென்னை
தெரிவித்தவர்: வினோத்
சென்னை, விருகம்பாக்கம் பூபதி நகர் பகுதியில் உள்ள மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருளில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கிறது. எனவே மின்சார துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.