சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
சென்னை மடிப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சிவா
சென்னை மடிப்பாக்கம் ஷீலா நகரில் அமைந்துள்ள ஏரி கரையை சுற்றி இரவு மற்றும் அதிகாலையில் நடை பயிற்சி செல்வோருக்கு வசதியாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதானல் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் நடைபயிற்ச்சி செல்லும் முதியவர்கள் தவறி விழும் சூழல் ஏற்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வழி செய்ய வேண்டும்.