சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாடுகளும், நிழற்குடையும்
சென்னை கொடுங்கையூர், சென்னை
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
சென்னை கொடுங்கையூர் பகுதியில் குப்பை கிடங்கிற்கு நேர் எதிரே அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை மாடு கட்டும் கூடாரமாக மாறி விட்டது. மாடுகள் தங்கும் இடமாக மாறிவிட்ட இந்த இடத்தில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்குடையை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படுமா?