செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுப்பிரமணியன்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பெருங்களத்தூர் இரும்புலி சாலையில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் பாதசாரிகள் சாலையை கடப்பதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்னல் அமைக்க வழி செய்ய வேண்டும்.