செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து திருப்போரூர் சாலையில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்வதால் பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.