செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீர்வு கிடைக்குமா?
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உத்திரமேரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மகேந்திரன்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உத்திரமேரூர் வழியாக வந்தவாசி, விழுப்புரம் செல்லும் அரசு பஸ்கள் தென்னாங்கூர் பகுதியில் நிற்பதில்லை. அங்கு பிரசித்தி பெற்ற பாண்டு ரங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள் மேற்கூறிய பகுதியில் நிற்காததால், கோவிலுக்கு வரும் மக்கள் வந்தவாசியில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் தென்னாங்கூர் திரும்பி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?