செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அசுர வேகத்தில் கார்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் - குரோம்பேட்டை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் - குரோம்பேட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் அதிகமான அளவில் விபத்துகள் நடக்கின்றன. சமீபத்தில் அரங்கேறிய சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதும், அதிர்ஷ்டவமாக உயிர் தப்பியதும் குறிப்பிடதக்கது. எனவே அந்த சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.