செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்குகள் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: புகழ்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்வதற்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தாம்பரத்துக்கும் பல்லாவரத்துக்கும் இடையில் உள்ள சில நடைமேடகளில் குறைவான அளவிலேயே மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நடைமேடைகளில் தேவையான அளவுக்கு மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.