செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மேற்கு ரெயில் நிலையம் அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மனோகரன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மேற்கு ரெயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை 6 மணி முதல் 10 மணி அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அதுபோன்ற நாட்களில் அந்த இடத்தை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். தினம்தோறும் அரங்கேறும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.