செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்பட வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கார்மேகராஜ்
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பாங்க் ஆப் பரோடா வங்கி எதிரே பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணி முடிவடைந்த நிலையில் மீண்டும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறு நிலை உள்ளது. அவ்வப்போது சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.