செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் கழிவுநீர்
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர், முத்துவேலர் 7-வது தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கொல்லிராஜ் ஜெயக்குமார்
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் முத்துவேலர் 7-வது தெருவில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் முகத்தை மூடிக் கொண்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாகவும் மாறிவருகிறது. சுகாதார சீர்கேடாகவும் இருக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?