செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் மின்கம்பிகள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் , கிருஷ்ணாபுரம்., செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சித்தாமூர்த்தி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நெல்வாய் சாலையில் மின்கம்பம் சரிந்ததில் மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்தது. இதுவரையில் அந்த கம்பி அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே மின்சார துறை வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.