செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிரச்சினை தீர வழி என்னவோ!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மேலையூர் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: P.Maharaja
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மேலையூர் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பம் - கருநிலம் சாலையில் கொண்டங்கி ஏரி உபரி நீர் வெளியேறும் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் இருக்கும் பகுதியில் உள்ள சாலை குறுகலாக இருப்பதால் சாலைவாசிகளும், வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. இந்த பிரச்சினை தீர வழி என்னவோ!