செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதி அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: P.Maharaja
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதி அருகே, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், மறைமலை நகர் பகுதியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் நகரின் முக்கிய பகுதியான இந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் சாலையை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுப்பதற்கு இந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.