செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்கள் அகற்றப்படுமா
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பகுதியில் உள்ள ஆத்துார் ரயில்வே கேட் அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அசோக் குமார்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பகுதியில் உள்ள ஆத்துார் ரயில்வே கேட் அருகே, மழை நீர் வெளியேறும் நீர்வழிப் பாதை உள்ளது. அந்த நீர்வழிப் பாதையானது, தற்போது புதர் மண்டி, தண்ணீர் செல்லவே முடியாத நிலையில் உள்ளது. மழை காலத்தில் அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே புதர்களை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?