செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிளாஸ்டிக் கழிவுகள்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர்,பெரியார் சாலையில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் தொடரந்து கொட்டப்பட்டடு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் ஆபாயமும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும்.