சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
துயரமும் துர்நாற்றமும்
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 1-வது தெரு மற்றும் கனல் பேங்க் சாலை இணையும் இடத்தில் கடந்த 7 மாதங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். இது சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.