சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி கொடிகள் அகற்றப்படுமா?
கேகே நகர், சென்னை
தெரிவித்தவர்: பால்ராஜ்
சென்னை கேகே நகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உடற்பயிற்சி பிரிவில் தங்கி ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் படர்ந்து இருப்பதால் கொசுக்கள் தொல்லை அதிகம் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கமின்றி மக்கள் தவிக்கிறார்கள். மேலும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அவலமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?