சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருள் நிறைந்த பகுதி
பம்மல், சென்னை
தெரிவித்தவர்: வெங்கடராமன்
பம்மல் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தெருவில் நடந்து செல்லும் மக்களை நாய் துரத்தி சென்று அச்சுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. மேலும் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




