சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்காவும், பிரச்சனைகளும்
கொளத்தூர், சென்னை
தெரிவித்தவர்: -ஜி.ஜோசப் செல்வன்
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் பூங்காவில் மின்விளக்கு எரியாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் இருக்கிறது. இரவு நேரங்களில் பூங்கா இருள் சூழ்ந்து காணப்படுவதால் நடைபயிற்சி செய்ய வரும் மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




