சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்குகள்
சூளைமேடு, சென்னை
தெரிவித்தவர்: அப்துல் ரஜாக்
சென்னை சூளைமேடு ஆண்டவர் தெருவில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அந்த வழியாக நடந்து செல்லக்கூட அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி, நகை திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. இதனை கருத்தில் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் புதிய தெரு விளக்குகள் அமைக்க வழி செய்ய வேண்டும்





