சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம்
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: மா. வினோத்
சென்னை எழும்பூர் வெஸ்டின் பார்க் ஓட்டல் அருகே கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த 3 மாதங்களாக மூடப்படாமலே இருகிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பள்ளங்களி நீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. பெரும் விபத்து ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.