செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கருங்குழி குடியிருப்பு சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லோகநாதன்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கருங்குழி குடியிருப்பு சாலையில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. பள்ளி செல்லும் சாலை என்பதால் மாணவர்கள் சிரமத்துடனே சாலையை கடக்கின்றனர். மேலும் பூரான்,பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சப்படும் சூழல் அமைகிறது. இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.