செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பெரியார் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லோகநாதன்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பெரியார் சாலையில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்த சாலையில் தினமும் இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.