செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளமா? தீவா?
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரமஂ பலஂலாவரமஂ பகுதி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரமஂ பலஂலாவரமஂ பகுதியிலுள்ள தர்கா சாலை, கலைவாணரஂ என்.எஸ்.கே தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய மாணஂடஸஂ புயலின் தாக்கத்தால் எங்கள் பகுதியின் நிலைமை படு மோசமாக மாறிவிட்டது. கழிவுநீருடன் மழைநீர் கலந்து வருவதால் துருநாற்றம் தாங்க முடியவிலஂலை.நோய் தொற்று ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.