செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் வசதி அவசியம்
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஆறுமுகம்
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் கிராமத்தில் முறையான வடிகால்வாய் வசதிகள் இல்லை. இதனால் கழிவு நீர் வடிந்து செல்ல வழி இல்லாமல், நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும், நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே எங்கள் பகுதிக்கும் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வழி செய்ய வேண்டும்.