செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்ல இரவு நேர பஸ்கள் மிகவும் குறைந்த அளவிலேயே விடப்படுகின்றன. இதனால் இரவு நேர பணி முடிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.