சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி
சிந்தாதரிப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை சிந்தாதரிப்பேட்டை அருணாசலம் தெரு நடைபாதையில் ஆபத்தான முறையில் மின் இணைப்பு பெட்டி சாய்ந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிக அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சரி செய்வார்களா? என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





