செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான சாலை
பவுஞ்சூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் ஜமீன் எண்டத்துார் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்